அன்று... பயம் என்னை நாத்திகத்தில் நம்பிக்கை இழக்கச் செய்து கோவில் கோவிலாக திரிய வைத்த நாள். பக்கத்து வீட்டுக்காரர்களின் பார்வையில் நான் என்னவாக நிற்க போகிறேன் என்று தெரியப் போகும் நாள். என் 14 வருட கேள்வியான பள்ளிப்படிப்பிற்கு விடை கிடைக்கும் நாள்.என் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாள். 'மதிப்பெண் எவ்வளவு ?' என்று கேள்வியுடனும் , அதை எப்படி பெற வேண்டும் என்பதற்கு மிகாத பயிற்சியுடன் மட்டுமே அன்றாடம் போராடி வந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தீர்ப்பு நாள். அதே பரபரப்பில் ...
Dear Love,I am writing this letter to you as an acknowledgement that I am feeling you everywhere and everyday. People often address you with the symbol 'Heart' but I suppose even heartless people have love for something. Actually your presence there makes them go heartless. Don't think I am complaining about your presence. I am just trying to convey that you are very strong even in your uncomfortable zone which everyone of us are bad at.I always have an eerie feeling that why should I love ...
இரவு 7 :30 மணி - பொள்ளாச்சி பேருந்து நிலையம் பொதுவாகவே பயணம் செய்வதென்றால் துள்ளிக்குதிக்கும் சத்யா , அன்று கனத்த இதயத்துடன் பிடிக்காத பயணத்திற்கு அளவான மேக்கப்பில் பிரயத்தனமாகி டவுன் பஸ்ஸில் வந்திறங்கினாள். அவள் பெங்களுரு கிளம்ப வேண்டிய நேரம் அது , பி.டி. பீரியட் முடிந்து வகுப்பிற்குள் செல்லும் மனநிலையில் அவள். காரணம், அவள் அம்மா அப்பாவுடன் கழித்த அந்த இரண்டு நாட்கள். எந்நேரமும் பேசிக் கொல்லும் அவளை பிரிவதில் அவள் அம்மாவிற்கும் வருத்தம் தான். ஆனாலும், வொர்க் பிரம் ...
பெசன்ட் நகர் பீச் - மாலை 6.30 மணி கடலை விற்பவரும் கடலைப் போடுவதை கடமையாய் கொண்டிருக்க, அதை வெறிக்க பார்த்துக் கொண்டு சில கூட்டம் அங்குமிங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. அதில் நாங்களும் ஒன்றாக ஒன்றிப் போயிருந்தோம். சென்னைக்கு எங்களின் முதல் விஜயம் என்பதை எங்கள் முகத்தைப் பார்த்தே கண்டுபிடிக்கும் அளவிற்கு வாயைத் திறந்து சிலாகித்துக் கொண்டிருந்தோம்.வழக்கமாக சிங்கிள் என சொல்லிக் கொள்ளும் மொட்டை பையன்கள் வாங்கி உண்ணும் அதிகம் செலவாகாத பண்டங்களை வாங்கிக் கொறித்துக் கொண்டே சுற்றி வந்து கொண்டிருந்தோம். ...
"கொஞ்சம் உளறல்... கொஞ்சம் சிணுங்கல்.... ரெண்டும் கொடுத்தாய் நீ.. நீ.. நீ..!" என்று மாதவன் மீரா ஜாஸ்மினுடன் டிவியில் பாடிக்கொண்டிருக்க, அதன் முன் அமர்ந்து மைன்ட் வாய்சில் தன் காதலி மைதிலியுடன் பாடிக் கொண்டிருந்தான் அருண். அருகிலிருந்த மேஜையின் மீது வைத்திருந்த செல்போன் சிணுங்கியது. அச்சிணுங்கலை தந்தவள் நெஞ்சிற்கு பதிலாக கல்லை வைத்திருக்கும் அருணையே சிணுங்க வைக்கும் மைதிலி தான். 'இப்ப தான் அவள பத்தி நெனச்சுட்ருந்தேன். உடனே அவளே கூப்டுட்டா. எப்பதான் அவள பத்தி நெனைக்காம ...
"Bro, You gonna stay here for some more time", said Zaheer as I was typing my daily status which I had habit of filling weekly. 'E' letter in 'Automate..' hesitated to show up in monitor. So in my face as I turned back to see my lead 'Zaheer' standing with a mixed feeling. Zaheer, who was enjoying his after marriage life more in office than home, is a very sincere guy when it comes to work. He postponed his honeymoon to first year anniversary and came to office just after the marriage beating ...
அன்புள்ள பேனாவிற்கு , உன்னிடம் கொடுக்க நினைப்பது ஓர் நன்றி , கேட்க நினைப்பது ஓர் மன்னிப்பு. "நன்றி மறப்பது நன்றன்று " என்று என் நாவில் உதிப்பதற்கு முன், என் கண்ணில் உதிக்க வைத்ததையே காரணமாகக் கொண்டு இந்த நன்றி. என்னை நான் வெளிக்கொணர உன்னை பயன்படுத்திக் கொண்ட என் சுயநலத்திற்கு துணை போன உனக்கு இந்நன்றி. எண்ணங்கள் யாவும் ஆழம் நிறைந்த ஓர் பாதை . அதில் என் நாவையும் மீறி தொலை தூரம் பயணம் செய்ததற்கு இந்நன்றி. என் உள்ளம் கேட்ட அனைத்தையும் கொடுத்த நீ , நான் கேட்கும் மன்னிப்பை கொடுக்கமாட்டாயா ...
Sweetness doesn't come from just things, but persons around you. ...
Only few things can bring both colours and sweetness to your life - 'GEMS' is a must in that list.. ...
Everyone needs something like this to avoid capturing whichever is unneeded. Lucky that my one got it. ...
The sound 'E' stands between the extremes of desire and care. The choice is yours...Be a monk, desire for nothing and care for none.Be a monkE(y), desire for everything and care for everyone.Fortunately, the sound of smile is 'E' - Irony... ...
Is the sun sets in the west direction or the direction where sun sets is called west?? ...
She was there to welcome me to this world,As a Doctor...She was there to give me first touch of pain,As a Nurse...She was there to give me first touch of care,As an Aunt...She was there to give me first piece of Advice,As a Grandma...She was there to share me the only piece of chocolate,As a Sister...She was there to stimulate my boyish hormones,As an Actress...She was there to take out my first blush,As a Crush...She was there to give a free advice in every single decision of mine,As a neighbourhood ...
விடுதி வரமா சாபமா எனும்விடுகதைக்கு கிடைத்த விடையானவன்...தனிமையும் நானும் தத்தளிக்கையில்தன்னையும் இணைத்து தித்திப்பை தந்தவன்...பயில்வதற்கு பங்காளியாய் பலர்பாடத்தை விடுத்த படங்களுக்கு பலனாய் இவன்...அன்பை வெளிநீட்டிக் கொள்ளாதவனாய் அவையில்ஆபத்தென்றால் அலறி வருவான் நடு்சாமத்திற்கும் இடையில்...ஒரே தட்டில் ஒன்றியவர்களும் ஒன்றமுடியாமல் போகஇன்றியமையாதவனாய் இன்றும் இவன்...பதில்களுக்கு கேள்வியாய் என் கேள்விகளுக்கு பதிலாய்...உணர்ச்சிகளின் வசப்படாமல் வசப்படுத்தும் வல்லவனாய் இவன்...அவ்வளவு நல்லவனா இவன்.. ...
7 மணி 40 நிமிடங்கள் 33 விநாடிகள் நான் பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் காலடி எடுத்து வைத்த போது... "காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றை தேடுதே" என்று இளையராஜா டீக்கடையில் வருடிக்கொண்டிருக்க, கீழே விழுந்த 5 ரூபாயை ஓர் முதியவர் தேடிக்கொண்டிருந்தார். அதைக் கண்டுகொள்ளாதவனாய் ஓர் இளைஞன் 7:30 மணி பேருந்து சென்றுவிட்டதா என்று பதில் சொல்ல இஷ்டமே இல்லாத சிலரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். பேருந்து வந்தால் மட்டுமே போதும் என்பவனுக்கு, நேரத்திற்கு பேருந்தை எதிர்பார்ப்பது ஆடம்பரம் தானே! என்றும் ...