"ஜனனமும் பூமியில் புதியது இல்லைமரணத்தைப் போலொரு பழையதும் இல்லைஇரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லைஇயற்கையின் ஆணை தான் ஞானத்தின் எல்லை..."என்று வைரமுத்துவின் வரிகள் சோகக் குரலில் ஒலித்துக் கொண்டிருக்க, மின் மயானம் முழுவதும் அழுகைக் குரல்கள் நிறைந்திருந்தன. அதில் ஒருவனின் ஓலக்குரல் மட்டும் தனியாக ஒலித்துக் கொண்டிருந்தது. இறந்து போன சிவகாமி பாட்டியின் பேரன் ராகவ் மூச்சடைக்க விசும்பிக் கொண்டிருந்தான். பிறக்கும்போது இவனை அள்ளி அணைத்த கைகள், அனலின் கைகளுக்கு இரையாவதை பார்த்த பின் எப்போதும் கட்டுக்குள் ...
'This drama is never going to end'. Varun thought as he was sitting in a girl's home for the bride seeing ceremony. That was not the first one but his insight alarmed 'This is not going to be the last one as well'. The memories of his ex-girlfriend Vidhya always haunted him. But his parents never had a chance to understand his relationship with Vidhya which was a prey to the religious intolerance of the society. He stood against Vidhya's parents for her, just to watch the emotional blackmail ...
இரவு 9:30 மணி யுவன் இசையைப் போன்ற எனெர்ஜியும், ஸ்ரீ காந்த் தேவா வின் இசையைப் போன்ற இரைச்சலும் ஒரு சேர நிறைந்த பெங்களுரு பேருந்து நிலையத்தில் சத்யா தன் தோழியின் அண்ணன் அமுதனுடன் எலெக்ட்ரானிக் சிட்டி செல்லும் பேருந்தைத் தேடிக் கொண்டிருந்தாள். அதற்கு போகும் வழியில் தான் சத்யாவின் ஹாஸ்டலும் கூட.ஒரு தோழியின் திருமணத்திற்காக வந்திருந்த அமுதனை விருந்தோம்ப வேண்டிய சூழல் சத்யாவிற்கு, அதை அவனை சேலத்திற்கு பேருந்து ஏற்றி விடும் வரையில் கடமையாய் செய்து முடிக்க சபதம் ஏற்றிருந்தாள். அதற்காக ஹீரோயினை பத்திரமாக ...
இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸாய் அவள் சிகை, படர்ந்து விரிந்த வாழைக்காய் பஜ்ஜியாய் அவள் நெற்றி, ஜீராவில் ஊறிய குலாப் ஜாமுனாய் அவள் கண்கள், பார்த்த உடன் ஈர்க்கும் மிளகாய் பஜ்ஜியாய் அவள் மூக்கு, பிய்த்து திங்க தூண்டும் கிரீம் பன்னாய் அவள் கன்னங்கள், இனிமை தெறிக்கும் பலாச்சுளையாய் அவள் இதழ்கள், எண்ணிலடங்கா வாழைத்தண்டு பொரியலாய் அவள் பற்கள், மெலிதான உருளைக்கிழங்கு சிப்ஸாய் அவள் புன்னகை, கடித்தவுடன் கரையும் பிஷ் பிங்கராய் அவள் விரல்கள், கடிக்க முடியாத பக்கோடாவாய் அவள் மனம், செரிக்காத ...
தம்பி , என்ன ஆளுங்க நீங்க ?"எட்டு திக்கும் எதிர்ப்படும் வழக்கமான கேள்வி தான் இது. ஆனால், கேட்பவர்கள் அனைவரும் என்னை விட வயதில் பெரியவர்களாதலால் பொது நாகரிகம் கருதி அவர்களை அசிங்கமாக பேச முடியாத கையறு நிலையில் இக்கட்டுரை எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். 'எல்லாரும் கேக்கற சாதாரண கேள்வி தானே, இதுல பதில் சொல்றதுக்கு என்ன பிரச்சன ?' என்று என்னை வினவ அனைவருக்கும் அனுமதி உண்டு. 'உன் பேர் என்ன ?' என்ற கேள்வியைப் போல் 'நீ எந்த ஜாதி ?' என்கிற கேள்வியும் சாதாரணமாகி போனதென்னவோ உண்மை தான். ஆனால், ...
Dear 2017, Don't take too long to get me to 6:30 PM everyday. Because my company found it too long in 2016 to make it to that time such that it could't reach even after 8 PM. Don't make me wait for long time to make my travel plans work. Because I worked on plans frequently in 2016 but plans hesitated to work on me even occasionally. Don't make me hesitate for long time to break the ice with strangers. Because I was too lazy to answer their questions in 2016. Else I would have been on the questioning ...